layout test page

தெய்வ பயத்துடன் வாழ்ந்த கிறிஸ்துவர் ஒருவர் திடீரென்று ஒருநாள் மரித்துப்போனார். பரலோக வாசலை அவரது ஆன்மா நெருங்கியபோது, அது பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு திடுக்கிட்டு “என்ன செய்வது? யாரைக் கேட்பது?” என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது, அங்கு வந்த பேதுரு, “ஏன் தயங்குகிறாய்? இரகசிய வார்த்தையைச் சொன்னால் போதுமே, கதவு தானாகவே திறந்துவிடுமே, இது உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார். அதற்குக் கிறிஸ்துவர், “இரகசிய வார்த்தையா? அதுபற்றி நான் கேள்விப்பட்டதேயில்லையே!” என்றார்.

“அப்படியானால் நான் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லி 50 மார்க்குகளைப் பெற்றால் போதும், நீங்கள் உள்ளே வந்துவிடலாம்!” என்றார் பேதுரு. இங்கேயும் “டெஸ்டா? சரி கேளுங்கள்!” என்றார் கிறிஸ்துவர் சிறிது தயக்கத்துடன். “விண்ணுலகிற்கு வர உமக்கு என்ன தகுதியுள்ளது?” “நான் பரம்பரைக் கிறிஸ்துவன், எல்லா அருட்சாதனங்களையும் பெற்றிருக்கிறேன்!” “நல்லது, இதற்கு உமக்கு 10 மார்க்குகள் உண்டு.
“அப்படியானால் நான் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லி 50 மார்க்குகளைப் பெற்றால் போதும், நீங்கள் உள்ளே வந்துவிடலாம்!” என்றார் பேதுரு. இங்கேயும் “டெஸ்டா? சரி கேளுங்கள்!” என்றார் கிறிஸ்துவர் சிறிது தயக்கத்துடன். “விண்ணுலகிற்கு வர உமக்கு என்ன தகுதியுள்ளது?” “நான் பரம்பரைக் கிறிஸ்துவன், எல்லா அருட்சாதனங்களையும் பெற்றிருக்கிறேன்!” “நல்லது, இதற்கு உமக்கு 10 மார்க்குகள் உண்டு.


Events